டெல்லி அரசின் பொதுப்பணித்துறை முதல்வர் மாளிகைக்கு சீல் வைத்துள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முதல்வர் மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இல்லத்திற்கு சீல் வைத்ததற்கு, ஒப்படைப்பு நடைமுறையை பின்பற்றாதது தான் காரணம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியின் விஜிலென்ஸ் துறை, பொதுப்பணித் துறையின் இரண்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் …
arvindh kejriwal
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் உச்சநீதிமன்றம் வழங்கிய நிலையில் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருப்பதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. …
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருப்பதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது முதல்வர் …