fbpx

ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. பயிலும் 6 மாணவா்கள் சனிக்கிழமை அன்று அரியமான் கடல் அலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இரு மாணவர்கள் அலையில் சிக்கிக் கொண்டனர்.இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவரின் உடல் அப்போதே மீட்கப்பட்டது. மற்றொரு மாணவரின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு …