fbpx

அம்மான் பச்சரிசி இலை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வைக்கக்கூடிய ஒரு செடியாகும். குளிர்ச்சியான இடங்களில் இந்த செடி மழை காலத்தில் பரவலாக வளரக்கூடியது. இந்தச் செடியின் கொடிகள் மற்றும் இலைகளை நறுக்கினால் அவற்றிலிருந்து பால் வரும். இந்தப் பால் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தச் …