fbpx

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது . இந்து கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது . இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் …

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் …