பயிரை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட பழங்குடியின பெண்ணில் வாயில் மலத்தை திணித்த கொடூரம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அபய் பக் எனும் வேறு சமூகத்தை சேர்ந்த நபர், அந்த பெண்ணுக்கு சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி சென்றிருக்கிறார். இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தை …