சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். அதுவும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டது. அதோடு பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க வாக்குறுதி என்னவென்றால், மாதம்தோறும் குடும்பத் தடவைகளுக்கு 1500 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அதிமுக […]