2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகம் வந்த ஆளுநர் ரவி, தமிழ்தாய் வாழ்த்து பாடிய சில நிமிடங்களிலே புறப்பட்டு …
Assemply Session
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து நான்காவது ஆண்டாக இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். அவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார். ஆளுநருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளி நடப்பு செய்தது.…
தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் காவிரி விவகாரத்தில், உடனடியாக மத்திய அரசும், கர்நாடக அரசும் நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது நாள் சட்டசபையில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கியவுடன் கேள்வி …
சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். அதுவும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டது.
அதோடு பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க வாக்குறுதி என்னவென்றால், …