fbpx

இந்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும், கருப்பு ஆடை அணியக்கூடாது என்று சொல்வார்கள். வேறு எந்த நிறத்திற்கும் இது போன்ற அச்ச உணர்வு இருக்காது. ஆனால், கருப்பு நிறத்திற்கு மட்டும் ஏன் அப்படி கூறுகிறார்கள் தெரியுமா..?

ஏனென்றால், சனி பகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்பதாலும், கருப்பு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் …

ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய பிறப்பிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம் : ஆடம்பரம், சுகத்தையும், செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி ரிஷபம். இவர்கள் தங்களின் இலக்கை சரியாக நிர்ணயிக்கக் கூடியவர்கள். இதன் காரணமாக செல்வம் …

நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கண்டிப்பாக யாரேனும் இரவு நேரங்களில் கேட்கும்போது தரக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் நம் வீட்டில் இருக்கும் செல்வமும் அதோடு சேர்ந்து போய்விடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த பொருட்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

வீட்டில் வைத்திருக்கும் அரிசியை எடுத்து அக்கம்பக்கம் கடனாக கொடுத்தால் வீட்டில் …

சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறது. புதனின் மாற்றத்தால் ஏராளமான ராசிகள் நன்மையே பெறுவார்கள். இந்த 5 ராசிக்காரர்களுக்கு 16 நாட்கள் மங்களகரமானதாக அமையும் என சொல்லப்படுகிறது. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் : புதன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். புதனின் சுப செல்வாக்கால் தொழிலில் புதிய உயரங்களை …

ஜோதிடத்தின்படி, சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு கங்கா தசரா அன்று, சனிபகவான் கும்ப ராசியில் அமர்ந்து ஷஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் 12 ராசிக்காரர்களில், சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும், மற்றவர்களுக்கு பாதகமான பலன்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, கங்கா தசரா நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை பற்றி இந்தப் …

வேத சாஸ்திரங்களின் படி, ஒரு சில கிரகங்களின் மாற்றம் பல வகைகளில் நல்லதையும், கெட்டதையும் நமக்கு தருகிறது. ஒவ்வொரு கிரகத்தின் நகர்வுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தவகையில், தற்போது 500 ஆண்டுகளுக்கு பின் 5 ராஜ யோகங்கள் உருவாகுகின்றன. சனி கும்ப லக்னத்தில் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்குகிறது. சுக்கிரன் மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகத்தை …

நகையை அடமானம் வைப்பது என்பதே மிகவும் தவறான செயல் என்று ஜோதிடம் கூறுகிறது. வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை கொண்டு போய் கடையில் அடகு வைப்பதற்கு சமம் ஆகும்.

ஆன்மீகத்தின் படி பார்த்தால் தங்க நகைகளை அடகு வைப்பது நல்லதல்ல என்றாலும், சில நேரங்களில் நம் அவசர தேவைகளுக்காக தங்க நகைளை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். …

வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும்.

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் சில …

அரியலூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருகோயிலாக இருந்து வரும் இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம்.

மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கம் சிலை மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் லிங்கத்தின் மீது குவளை ஒன்று …

பொதுவாக நாம் வீடு கட்ட ஆரம்பிப்பதில் இருந்து கட்டி முடிக்கும் வரை வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே அனைத்து விதமான செயல்களையும் செய்து வருகிறோம். அந்த அளவிற்கு வாஸ்து சாஸ்திரம் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. எனவே வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சிலைகளை வைப்பது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்று முன்னோர்கள் …