fbpx

பொதுவாக நாம் வீடு கட்ட ஆரம்பிப்பதில் இருந்து கட்டி முடிக்கும் வரை வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே அனைத்து விதமான செயல்களையும் செய்து வருகிறோம். அந்த அளவிற்கு வாஸ்து சாஸ்திரம் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. எனவே வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சிலைகளை வைப்பது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்று முன்னோர்கள் …

பொதுவாக குபேரர் செல்வத்தின் அதிபதியாகவே இருந்து வருகிறார். குபேரரின் ஆசிர்வாதம் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு செல்வத்தில் எந்தவித குறையும் இருக்காது. நிறைவான வாழ்க்கையையும், செல்வத்தையும் பலருக்கும் அள்ளி கொடுக்க கூடியவர் தான் குபேரன். இதன்படி கிரகங்களின் மாற்றத்தால் குபேர பகவானின் ஆசியைப் பெற்று ஒரு சில ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது.

ஒவ்வொரு ராசியினருக்கும் …

பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க தினந்தோறும் பலரும் பரிகாரங்கள் செய்து வழிபட்டு வருகிறோம். நாம் தினந்தோறும் வீட்டில் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட மகாலட்சுமியின் கடாட்சத்தை எளிதாக பெற இயலும். வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருகி, வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரம் செய்து பாருங்கள்?

பணம் …

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் படி 12 ராசிகளுக்குடைய ராசிபலன் கணிக்கப்பட்டு வருகிறது. இதில் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் அதற்கேற்ற பலன்கள் நடந்து வருகின்றன. மேலும் தற்போது சுக்கிரனும், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் நடைபெற்று வருகிறது. இந்த ராஜ யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பணம் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. பணத்திற்காக தான் தினமும் ஓடி கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் ஐஸ்வர்யங்கள் வீட்டில் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மணி பிளான்ட் செடி வளர்த்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும்.…

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம் என்ற திருக்கோயில். ராகு பகவானுக்கு என்று தனி திருக்கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது. ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் அற்புத திருக்கோயிலாக இது கருதப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருநாகேஸ்வரம் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

இக்கோயிலின் வரலாறாக கூறப்பட்டு …

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் வீட்டில் என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை குறித்தும், வாழ்க்கை முறையினை குறித்தும் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பலன்கள் நிச்சயம் உண்டு. இதன்படி வீட்டில் நாம் ஒரு சில தவறுகளை செய்யும்போது கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு துர்திஷ்டம் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் எச்சரிக்கையாக கூறப்பட்டு உள்ளது. அவை …

நவகிரகங்களின் முதன்மையான கிரகம் சனி தான் . இவர் நம்முடைய கர்மவினைக்கும் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கும் ஏற்றவாறு பலனளிப்பார். பொதுவாக சனி கிரகம் என்றாலே பிரச்சனைகளை தர கூடியவர் என்று தான் பலரும் கருதி வருகின்றனர். ஆனால் சனி பகவான் கிரகத்தின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ப சில ராசியினருக்கு நன்மையும் அளிப்பார்.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து …

திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில். இந்துக்களின் புனித ஸ்தலமான காசியை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்பட்டு வருகிறது. மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு எமதர்மனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திருக்கோயிலில் குப்த …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயங்கார்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோயில். கிருஷ்ணதேவராயரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரபலமான மற்றும் பழமையான திருக்கோயிலாக இது இருந்து வருகிறது. கோயிலின் முன்புறத்தில் மிக உயரமான தூண்களுடன் பக்தர்களை வரவேற்கிறது.

இந்தக் கோயிலின் முன் பக்கத்தில் அமைந்துள்ள குளக்கரையில் வாவிக்கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் ஆழமான படிகள் அமைக்கப்பட்டுள்ளது. …