fbpx

பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். கோயிலுக்கு சென்றால் மனதில் ஒருவித அமைதியான உணர்வு ஏற்படும். அதே உணர்வு நம் வீட்டின் பூஜை அறையிலும் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவது உண்டு. பூஜை அறையில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் எந்த பொருளை …

ஜோதிடம்  என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின்படி கணித்து கூறப்படும் நம்பிக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு நவகிரகம் துணையாக இருக்கும். இந்த நவகிரகங்கள் அவ்வப்போது இடம்மாறும். இவ்வாறு இடமாறும்போது 12 ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்படி 2024 ஆம் ஆண்டு நவக்கிரகங்களின் இடமாற்றத்தினால் ஒரு சில ராசியினர் காதல் வாழ்க்கையில் நுழைய போகிறார்கள். …

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலவிதமான கஷ்டங்களை தாண்டி தான் பலரும் பணத்தை சம்பாதித்து வருகிறோம். ஒரு சிலர் கடனாக நம்மிடம் பெற்ற பணத்தை கூட திருப்பி தராமல் இருக்கின்றனர். திடீரென்று நடக்கும் சுப காரியங்கள், மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால், வந்த பணமும் வேகமாக செலவழிகிறது.…

தற்போதுள்ள காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சில நபர்கள் மட்டுமே தான் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். பொதுவாக எந்த விசேஷங்கள் மற்றும் நல்லது, கெட்டது என எந்த நிகழ்வுlகள் நடந்தாலும் அங்கு கடன் வாங்கி தான் செலவு செய்கிறார்கள். இந்த பழக்கம் காலப்போக்கில் அதிகரித்து கந்துவட்டி …

பொதுவாக உறவுகளிடையே ஏற்படும் பிரச்சனைக்கு அவர்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் மாற்றம் தான் மிகப்பெரும் காரணமாகும். குறிப்பாக எலியும், பூனையும் போல் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்வது இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தான். ஆனால் இந்த நான்கு ராசிக்காரர்களும் அவர்களின் அக்கா மற்றும் தங்கைகளை குழந்தை போல் பார்த்துக் …

பொதுவாக ஜோதிடப்படி நாம் பிறந்த கிழமை, நட்சத்திரம் போன்ற நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. மேலும் காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலை 5 மணிக்கு பின்பாகவோ எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது நல்லது. தலை முதல் உடல் வரை எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆரோக்கியத்தை தந்தாலும் ஜோதிடப்படி ஒரு சில …

பொதுவாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் முதலில் ஜாதகத்தை தான் பொருத்தமாக பார்த்து வருவார்கள். ஜாதகத்தின் அடிப்படையில் 10 பொருத்தங்களில் 7க்கும் மேலான பொருத்தங்கள் பொருந்தி இருந்தால் மட்டுமே திருமணம் பேசி முடிக்கப்படும். இல்லையென்றால் வீட்டின் பெரியவர்கள் அடுத்த பொருத்தமான ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவை என்னென்ன பொருத்தங்கள் என்பதை குறித்து பார்க்கலாம்?

1. தினப் பொருத்தம் …

தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் திருமணமாகாமல் பல கேள்விகளை எதிர் கொண்டு வருகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வது மிகவும் கடினமான ஒன்றானதாக இருந்து வருகிறது. ஜாதகத்தில் பொருத்தங்கள் இருந்தாலும் செவ்வாய் தோஷத்தினால் திருமணங்கள் நடைபெறாமல் தள்ளிப் போவது உண்டு. இதற்கு விநாயகரை வழிபடுவதன் மூலம் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும்.…

வருகின்ற 15-ம் தேதி தைத்திங்கள் ஒன்றாம் நாள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதோடு விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் ஜாதி மத பேதமின்றி பொங்கல் பண்டிகையை கலாச்சார பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். …

வீட்டில் செல்வம் செழிக்க காமாட்சி விளக்கை இப்படி வழிபாட்டு பாருங்கள்!கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும்.

இன்றைய வாழ்க்கை முறையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் அது போதுமானதாக இல்லை. வீட்டில் உள்ள கணவன் மனைவி என இருவர் வருமானம் ஈட்டினாலும் இந்த விலைவாசி ஏற்றம் போன்ற காரணங்காளால் நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு
தள்ளப்படுகிறோம்.அது மேலும் மேலும் …