மகளிர் உரிமைத் தொகை திட்ட விழாவில், தாய், மனைவி, மகள் ஆகியோரை நினைவுகூர்ந்து உணர்ச்சி வசப்பட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்.
காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்ற …