ஏடிஎம் பணம் வழங்குவது தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் மாற்றியுள்ளது. வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பான விதிகள் திருத்தப்பட்டன. தற்போது, மீண்டும் விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புது ரூல்ஸ்
ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் …