fbpx

திருச்சியில் வாக்கிங் சென்ற பேராசிரியை தாக்கி இழுத்துச் சென்று அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி நகரைச் சார்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் திருச்சி …

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிஜேபியைச் சார்ந்த இளைஞர் அணி வீரர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் என்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பவர்கள் தினேஷ் மற்றும் விஷ்ணு. நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் …

கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டெல்லியைச் சார்ந்த குடும்பம் ஒன்று நள்ளிரவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியை சார்ந்த ஜத்தின் சர்மா என்பவர் அவரது குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கோவாவின் அஞ்சுனா பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். ஹோட்டலில் பணி செய்த ஊழியர்களின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் …

குஜராத் மாநிலத்தில் பூபேந்திரா படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகின்றது. அங்கே இருக்கின்ற வதோதரா மாவட்டத்தில் உள்ள சாவ்லி என்ற பகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த கேடன் இனாம்தார், இவருடைய சகோதரர் சந்தீப் இனாம்தார்.

இந்த சூழ்நிலையில், எம்.எல்.ஏ வின் சகோதரரான சந்தீப் இனாம்தார் வசிக்கும் பகுதியில் அணில் மிஸ்திரி( 56) …

டேட்டிங் ஆப்பின் மூலம் சந்தித்த பெண்ணை அடித்து சித்திரவதை செய்து தன் வீட்டின் அடித்தளத்தில் அடைத்து வைத்திருந்த அமெரிக்க இளைஞரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. அமெரிக்காவின் ரிவர் டயல் நகரைச் சார்ந்த பெண் ஒருவர் டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் அப்பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி இருக்கிறார். இந்நிலையில் இருவரும் சந்திக்க முடிவு செய்து …

திருச்சியில்  பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவர்  தனது மனைவியை திடீரென நடுரோட்டில் வைத்து சரா மாறியாக தாக்கியதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது  இது தொடர்பாக காவல்துறையினரத் நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் பகுதியைச் சேர்ந்தவர்  பிஎஸ்என்எல் ஒப்பந்தத் ஊழியரான விக்னேஸ்வர். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி …