fbpx

நம் அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பொறுத்தே ஒருவரது உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் காணப்படும். ஓய்வு இல்லாத வேலை, நெருக்கடியான சூழல் போன்றவை மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, தியானம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தரும். எனவே, …

விருதுநகர் மாவட்டம் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் என்ற கோவில் உள்ளது. இக்கோவில் தரையிலிருந்து இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் என்ற சிறப்பு மிக்க கோவில் ஒன்று அமைந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு மாத பௌர்ணமி, பிரதோஷ …