fbpx

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மார்ச் 19-ந் தேதி ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மெட்ராஸ் – செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். …

சென்னை மாவட்டம், பள்ளிக்கரணை பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. ஆனால், தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். …

பெண்களின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்திற்கு 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக …

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. அதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக பாரத்தை ஏற்றி சென்றதால் இந்த விபத்து நடந்ததாக பேசப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலுவதற்காக, அதன் …

கேரளாவில், ஒரு தனியார் பள்ளி பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட, ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த நான்கு முஸ்லிம் பெண்கள், ஒரு ஆட்டோவில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். இந்த …