தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சித்துறையில்‌ மாநிலம்‌ மற்றும்‌ மாவட்ட அளவில்‌ சிறப்பாக செயல்படும்‌ ஊரக மற்றும்‌ நகர்புற பகுதிகளிலுள்ள மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌, வட்டார அளவிலான கூட்டமைப்புகள்‌, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்‌, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்‌, பகுதி அளவிலான கூட்டமைப்புகள்‌ ஆகியவற்றிற்க்கு தமிழக அரசால்‌ வழங்கப்படும்‌ மணிமேகலை விருதிற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன்படி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மணிமேகலை விருது […]

தருமபுரி மாவட்டத்தில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, வணிக நிறுவனங்கள்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால்‌ வழங்கப்படும்‌ மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-2023 நிதியாண்டுற்காக சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ பருவநிலை மாற்றம்‌, இளைஞர்‌ நலன்‌மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டப்‌ […]