2026 பத்ம விருதுகளுக்கு ஜூலை 31-ம் தேதி வரை பரிந்துரை செய்யலாம். 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் […]

2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 15ம் தேதியே கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ராஷ்ட்ரீய புரஸ்கார் தளத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன.பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் வழங்கப்படும் பத்ம […]

துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌. 2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்‌, விரிவான தன்விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய விண்ணப்பித்தை […]

ஒவ்வொரு வருடமும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிந்தவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களைத்‌ தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து விருதாளர்களுக்கு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ விருதுகள்‌ வழங்கி ஊக்குவித்து கெளரவிக்கப்படுவதால்‌, அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌, மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்‌ பொருட்டு, இவ்வருடமும்‌ கீழ்காணும்‌ விருதுகள்‌ 15 ஆகஸ்ட்‌ 2023 சுதந்திர […]

சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருதுக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ மற்றும்‌ தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ சுதந்திர தின விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம்‌ (22 காரட்‌) எடையுள்ள தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன்‌ 10 கிராம்‌ […]

துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌. 2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்‌, விரிவானதன்விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய விண்ணப்பித்தை https://awards.tn.gov.in […]

சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ மற்றும்‌ தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ சுதந்திர தின விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம்‌ (22 காரட்‌) எடையுள்ள தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன்‌ 10 கிராம்‌ (22 […]

தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 விண்ணப்பங்கள் மத்திய அரசு வரவேற்றுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது. இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, உற்பத்தி தொழில்துறை, சேவை தொழில்துறை, தொழில்களில் சிறப்பு பிரிவு மாநில விருது, மாவட்ட […]

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) 2020 ஆம் ஆண்டில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை (NSA) அறிமுகப்படுத்தியது. இது புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெளிப்படுத்தும் ஸ்டார்ட்அப் சூழலில் சிறந்த ஸ்டார்ட்அப்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுக்கு வெகுமதியோடு அங்கீகாரம் அளிக்கிறது. இதுவரை மூன்று முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பின் வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்ட்அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ முறையை ஒழிக்கவும்‌, […]