fbpx

காசியில் கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. நமக்குப் பிடித்தமான பொருட்களை அங்கேயே விட்டுச் செல்வது ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால் இவற்றைப் போலல்லாமல், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, மக்கள் தங்கள் காலணிகளை அங்கேயே விட்டுச் செல்கிறார்கள். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே பக்தர்கள் விட்டுச் சென்ற செருப்புகள் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. …

Ayodhya: தீபாவளி பண்டிகையையொட்டிம் அயோத்தி ராமர் கோவிலில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, மிக பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கோவிலில் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் …

ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 235; இண்டியா கூட்டணி …

அயோத்தி ராமர் கோவிலை தினந்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

Ayodhya: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தபடி இருக்கின்றது. இந்நிலையில் தரிசன நேரத்தில் ஒரு மணி …

வருகிற 2026ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 30 முக்கிய நகரங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு, வாழ்வாதாரம் அளித்து, மறுவாழ்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு, பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்களை இடமாற்றம் செய்வதற்காக 30 நகரங்களைத் தேர்வு செய்துள்ளது. நாடு முடிவு முழுவதும் உள்ள ஹாட்ஸ்பாட்டுகளை தேர்வு செய்வதற்கு, …

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22 ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வுகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்காக 11 நாட்கள் கடுமையான விரதம் இருந்த …

அயோத்தி ராமஜென்ம பூமியில் ஜனவரி 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லாலா சிலை கண்களை சிமிட்டி சிரிப்பது போன்ற காணொளி காட்சிகள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ராமர் கோவில் கட்டப்பட்டது .

இந்தக் கோவிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு மற்றும் கும்பாபிஷேகம் பிரதமர் …

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் வைத்து நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

2019 …

அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடத்த ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை ஜாம்பவான்கள் முகேஷ் அம்பானி கௌதம் அதானி உட்பட 7,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று ராமர் …

அயோத்தியில் ராம்லாலா பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, இந்தியாவின் அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலா தளமாக எதிர்காலத்தில் திகழும். இதற்காக பல்வேறு திட்ட பணிகளும் நடைபெற்றுவருகிறது. பொருளாதாரத்தை உயர்த்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைப்பு என பல்வேறு திட்டங்களும் போடப்பட்டு வருகிறது. உலகளவில் மிகவும் பிரபலமாக பிரமாண்டமாக மாறிய அயோத்தியை போன்று, தாய்லாந்திலும் …