காசியில் கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. நமக்குப் பிடித்தமான பொருட்களை அங்கேயே விட்டுச் செல்வது ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால் இவற்றைப் போலல்லாமல், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, மக்கள் தங்கள் காலணிகளை அங்கேயே விட்டுச் செல்கிறார்கள். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே பக்தர்கள் விட்டுச் சென்ற செருப்புகள் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. …
Ayodhya Ram Temple
வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ள நிலையில், 1528 முதல் 2024 வரையிலான 495 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இது தொடர்பாக நவம்பர் 9, 2019 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியபோது, ராம …
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, காசி மற்றும் பிரயாக்ராஜில் இருந்து பிச்சைக்காரர்கள் இணைந்து நிதி திரட்டி ரூ.4.5 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அயோத்தி தயாராகி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நிதிக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களிடம் இருந்து பெரும் …
அயோத்தி ராமர் கோவிலுக்கு அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்காக பயிற்சி பெறுவதற்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோவில் திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில், அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கான …