பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, 20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரபலமான தீர்க்கதரிசி ஆவார்.. 1911 இல் பிறந்து 1996 இல் இறந்த அவர், எதிர்கால நிகழ்வுகளை கணிப்பதில் 85 சதவீத துல்லியத்திற்காக அறியப்பட்டார். 9/11 தாக்குதல்கள், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரிட்டிஷ் வெள்ளம் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் கணித்ததாக சிலர் நம்புகிறார்கள். 2025 நிறைவடையவுள்ள நிலையில், 2026 க்கான அவரது கணிப்புகள் மீண்டும் ஒரு பரபரப்பான […]