ஒரு குழந்தையானது, சிறு வயதிலிருந்து பல்வேறு காய்கறிகளை சாப்பிட்டு வளர்ந்தால், அந்த குழந்தையின் மூளைத்திறன் நன்றாக இருக்கும் என்றும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே தான், குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்து கிடைக்கும் பொருட்களை வாங்கி, அதனை சாப்பிட வைத்து, அவர்களை வளர்கிறார்கள் பெற்றோர்கள். அந்த வகையில், இன்று எந்தெந்த காய்கறிகளை கொடுத்து வளர்த்தால், …