fbpx

ஒரு குழந்தையானது, சிறு வயதிலிருந்து பல்வேறு காய்கறிகளை சாப்பிட்டு வளர்ந்தால், அந்த குழந்தையின் மூளைத்திறன் நன்றாக இருக்கும் என்றும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே தான், குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்து கிடைக்கும் பொருட்களை வாங்கி, அதனை சாப்பிட வைத்து, அவர்களை வளர்கிறார்கள் பெற்றோர்கள். அந்த வகையில், இன்று எந்தெந்த காய்கறிகளை கொடுத்து வளர்த்தால், …

கர்ப்பிணி பெண்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. அதிலும் காலை உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். அது என்னவென்று தெரியுமா? அதில் அத்தியாவசியமான காயானது கொத்தவரங்காய் தான். இதில் இருக்கும்  மருத்துவப் பயன்கள் பற்றி இங்கே அறிவோம்.

கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் உண்பதன் …