ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள கங்கிரா (Kangra) மாவட்டம், ஜவாளி கிராமத்தை சேர்ந்தவர் விவேக் குமார் (வயது 13). சிறுவன் அங்குள்ள ஷிட்புர்கர்ஹ் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று சிறுவன் வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளான். பள்ளி வாசலில் வைத்து தான் வைத்திருந்த பலூனை ஊத முயற்சித்துள்ளார்.
அப்போது, …