பாகிஸ்தானின் பலூசிஸ்தான் (Balochistan) பகுதியில் சீனா தனது இராணுவத்தை விரைவில் நிலைநிறுத்தக்கூடும் என பாலூச் தலைவரான மிர் யார் பலூச் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கு அவர் ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில், சீனா – பாகிஸ்தான் கூட்டணி பலூசிஸ்தான் மக்களுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது […]

