பாகிஸ்தானில் சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதிக்கு அருகே, தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததால், ​​ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குவெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன்.. இருப்பினும் சேதம் மற்றும் உயிரிழப்புகளின் முழு அளவு தெளிவாக இல்லை. மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு […]