வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸேத், நாட்டில் நடந்து வரும் கடினமான கட்டத்தில் தனது தாயை பார்க்க முடியாமல் கட்டிப்பிடிக்க முடியாமல் மனம் உடைந்து போனதாக கூறியுள்ளார். பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியின்மை குறித்து அவர் மேலும் வருத்தம் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய …