வங்கதேசத்தின் மைமென்சிங்கில், ஒரு இந்து தொழிலதிபர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.. உயிரிழந்தவர், 62 வயதான சுசென் சந்திர சர்க்கார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. அவர் ஒரு அரிசி வியாபாரி. சுசென் சர்க்கார் தனது கடைக்குள் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஷட்டர்களை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், திரிஷால் காவல் நிலையத் தலைவர் […]

