வங்கதேசத்தில் சரத் மணி சக்ரபர்த்தி என்ற 40 வயது இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். மேலும், நாட்டில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், வெறும் 18 நாட்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 6வது கொடிய தாக்குதல் இதுவாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி, திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் […]