பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் மற்றும் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோர் குற்றவாளிகள் என்று வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.. ஹசீனா ஆட்சியை அகற்றிய 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தனர் என்றும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் […]