இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]