அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கதோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜாய் மகாபத்ரோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாய் ஒரு உள்ளூர் கடைக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் ஒரு உள்ளூர்வாசியால் தாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். ஜாய் சில்ஹெட் […]

வங்கதேசத்தில் சரத் மணி சக்ரபர்த்தி என்ற 40 வயது இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். மேலும், நாட்டில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், வெறும் 18 நாட்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 6வது கொடிய தாக்குதல் இதுவாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி, திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் […]

வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தொடர் வன்முறை தாக்குதல் நடந்து வரும் நிலையில், 50 வயதுடைய ஹிந்து வணிகர் கோகன் தாஸ் (Khokon Das) தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டதில் ஏற்பட்ட தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கடந்த இரண்டு வாரங்களில் நடந்த 4-வது கொலை சம்பவமாகும். மருத்துவமனையில் உயிரிழப்பு கோகன் தாஸ், டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை […]

வங்கதேசத்தின் மைமன்சிங்கில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மைமன்சிங்கின் பாலுக்கா பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில், பஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து அன்சார் உறுப்பினர், சக ஊழியரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்சார் என்பது கிராமப்புற பாதுகாப்புப் பிரிவாகச் செயல்படும் ஒரு துணை ராணுவப் படை ஆகும். பஜேந்திர பிஸ்வாஸ் தொழிற்சாலை பாதுகாப்புக்காகப் பணியமர்த்தப்பட்ட ஒரு அன்சார் உறுப்பினர் ஆவார். இவர் பவித்ர பிஸ்வாஸின் மகன் மற்றும் சில்ஹெட் […]

வங்கதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் உள்ளன. டாக்காவில் நிலவும் அமைதியின்மையைப் பயன்படுத்தி, வங்கதேச வழித்தடம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய அமைப்புகளிடமிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. […]

இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]