fbpx

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை இந்தியா தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்து …

வடமாநில தொழிலாளர்கள்போல தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலி அடையாள அட்டை தயாரித்து கொடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகம், புதுச்சேரி உட்பட நாட்டின் 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பள்ளிக்கரணை, மறைமலை நகர், படப்பை …