தலைநகர் டெல்லியில் பிட்காயின் மூலம் இரட்டிப்புலாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனியார் வங்கியைச் சார்ந்த மேலாளர் ஒருவரளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களில் ஒருவர் ஜதீன்குமார் டால்(28) இவர் டெல்லியின் […]