23 வயது இளம்பெண்ணை பல மாதங்களாக அடைத்து வைத்து தாயும், மகனும் சித்ரவதை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்ரகனாஸ் மாவட்டம் சோதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு டோம்ஜூர் பகுதியைச் சேர்ந்த நபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த நபருடன் இளம்பெண் பேசி வந்துள்ளார். அப்போது, தனக்கு வேலை எதாவது கிடைக்குமா..? என இளம்பெண் கேட்டுள்ளார். […]