fbpx

சேலம்‌ மாவட்டத்தில்‌ அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டிகள்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ 2021- 22ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையில்‌ நாட்டிற்காகப்‌ பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்‌ நேரு, அண்ணல்‌ அம்பேத்கர்‌, தந்தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, முத்தமிழ்‌ …