fbpx

பெங்களூருவில் ஏரிகள் , மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமித்து விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதால்தான் மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க .. நோட்டீஸ் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளியது.

பெங்களூரு மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கனமழையால் …