ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். அங்குள்ள சூழ்நிலைகளை […]
be careful
செவ்வாய் கடந்த 7ம் தேதி அதிகாலை 1:33 மணிக்கு சிம்ம ராசியில் நுழைந்தார். அவர் ஜூலை 28 வரை இந்த ராசியில் இருப்பார். செவ்வாய் ஆற்றல், தைரியம், செயல்பாடு மற்றும் போட்டியின் சின்னமாகும், அதே நேரத்தில் சிம்மம் நம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் படைப்பாற்றலைக் குறிக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் சந்திக்கும் போது, புதிய ஆற்றல், விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் பெரிய ஒன்றைச் செய்வதற்கான ஆர்வம் ஆகியவை ஒரு நபருக்குள் […]