நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு விபத்தும் ஏற்பாடாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசும் போலீசாரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை …
Beach
குழந்தைகள் அறியாமல் செய்த தவறுக்காக அவர்களது பெற்றோருக்கு 73 லட்ச ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் வாழும் உயிரினங்களில் அதிக அழகும், அதிக சுவையுடனும் கடல் மட்டி இருக்கும். பார்ப்பதற்கு சிப்பி போன்று காட்சியளிக்கும் இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே சுவை மிகுந்த சதைப்பற்று இருப்பதால், பல …
திருமண கனவுகளுடன், நடந்து முடிந்த நிச்சயதார்த்த விழாவை கொண்டாட கடற்கரைக்குச் சென்ற, கும்பகோணத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு நாள் மட்டுமே கழிந்த நிலையில், மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த மூர்த்தி அவர்களின் மகன் நவீன் குமார் …
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக மெரினாவில் பேனா சின்னம் நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான அனுமதி மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில் பேனா சின்னம் அமைப்பத்தற்கான பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.
ஐஐடி ஊழியர்களைக் …
கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூருவிலிருந்து சில குடும்பங்கள் ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அதில் 15 வயதான சிறுமி சுமிதாவின் குடும்பமும் ஒன்று. பெற்றோருடன் வந்த சுமிதா, கோவிலின் வழிபாடுகளை முடித்துவிட்ட நிலையில் மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கடல் சீற்றத்தின் தீவிரத்தை அறியாமல் அனைவருமே கடலில் குளித்துள்ளனர். அப்போது …
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் …
கடந்த 14 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது உசேன் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெரிய நீலாங்கரை குப்பம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடன் வந்த அவருடைய காதலியுடன் கடற்கரையில் அமர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு …
ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. பயிலும் 6 மாணவா்கள் சனிக்கிழமை அன்று அரியமான் கடல் அலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இரு மாணவர்கள் அலையில் சிக்கிக் கொண்டனர்.இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவரின் உடல் அப்போதே மீட்கப்பட்டது. மற்றொரு மாணவரின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு …
மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சென்ற மாணவர்களை அலை இழுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டில் 6 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அங்குள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிக்கு இந்த 6 நண்பர்களும் …