பிஎட் படிப்பில் சேர்வதற்கு வரும் 8-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகம் பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு தொலைநிலை சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 24-ம் தேதி முதல் வழங்கி வருகிறது. தமிழ்நட்டில் 2000-ம் ஆண்டு முதல் பி.எட், சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வெற்றிகரமாக தொலைநிலையில் நடத்திவரும் […]