fbpx

ஆயிரம் காலத்து பயிர் என்று அழைக்கப்படும் திருமணத்துக்கு முன்பெல்லாம் ஜாதகம் மட்டுமே பார்த்து மணமுடித்து வைப்பர். ஆனால், வளர்ந்து வரும் அறிவியல் உலகில் தற்போதெல்லாம் மணமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் செய்யும் முன் ஆண், பெண் இருவரும் சில மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு …

ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள புதூரில் அலெக்சாண்டர் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் அலெக்சாண்டர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் தனது இருசக்கர வாகனத்தில் அழைப்பிதழ்களை கொடுக்க புறப்பட்டுள்ளார்.

உறவினர்களுக்கு திருமண …