fbpx

Suicide: படிக்காமல் விளையாடிக்கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால், மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி, 20வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர்.இவர்களது மகள் அவந்திகா, 15. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், நேற்று …

Water: கோடை காலம் நெருங்கி வருவதால், கர்நாடக மாநிலம் பெங்களூரு கடுமையான தண்ணீர் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது, மகாதேவபுரா மற்றும் ஒயிட்ஃபீல்ட் போன்ற முக்கியமான பகுதிகள் நிலத்தடி நீர்மட்டத்தில் கடுமையான சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைக்கவும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர். பெங்களூரு நீர் வழங்கல் …