செவ்வாய் கோளின் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட நாசாவின் இரட்டை செயற்கைகோள் திட்டமான ESCAPADE விண்வெளிப் பயணத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம்? விண்வெளி காலநிலையை கடந்து வந்த சக்திவாய்ந்த சூரிய புயல். இந்த புயலின் தாக்கம் காரணமாக, சூழ்நிலை நிலையானால் மட்டுமே ஏவுதல் பணியை மேற்கொள்ள முடியும் என நாசாவின் மிஷன் கட்டுப்பாட்டு குழு தீர்மானித்தது. இதனிடையே, பல்கேரியாவில் வாழ்ந்த […]

