மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பிப்ரவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில், சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய, இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று […]