fbpx

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அப்போது யாத்திரை சென்ற காங்கிரஸ்காரர்கள் மீது பாரதிய …