fbpx

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவின் முதல் கட்டம், மக்களுடன் தொடர்பு கொள்வதையும், அவர்களின் குறைகளை புரிந்துகொள்வதையும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆதரவைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது. முதல் கட்ட யாத்திரையின் போது, ராகுல் காந்தி 14 மாநிலங்களில் 130 …

டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய ஒற்றுமை” பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் …