காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று பாஜக அரசு மற்றும் நாட்டின் தேர்தல் செயல்முறை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.. தொடங்கினார், 2024 பொதுத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு வருடாந்திர சட்ட மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு மக்களவைத் தேர்தலில் எவ்வாறு மோசடி செய்ய முடியும்? அல்லது எப்படி மோசடி செய்யப்படலாம் என்பதை […]