இந்தியாவின் பல இடங்களில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன் மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதும் தெரிந்ததே. அப்படியிருக்கையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், சுங்கச்சாவடிகளை ஒழிப்பது குறித்து ஜீ பாரத்தின் ‘பாரத் கி உதான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜீ […]