பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிஅமோக வெற்றியைப் பதிவு செய்தது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களை வென்றது. 74 வயதான நிதிஷ், தற்போது மீண்டும் முதலமைச்சராக […]
Bihar Assembly Election
பீஹார் சட்டசபைத் தேர்தலில் NDA கூட்டணி அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்பதே இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை முதல்வர் சம்ராட் சௌதரி உள்ளிட்ட BJP தலைவர்கள், நிதிஷ் குமார் தொடர்ந்தும் முதல்வராக இருப்பார் என்று கூறியிருந்தாலும், முதல்வர் வேப்டாளரை முன்கூட்டியே அறிவிக்காததற்காக மகாகத்பந்தன் (MGB) தொடர்ந்து NDA மீது விமர்சனங்களை எழுப்பி வருகிறது. […]
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பல நாட்கள் ஊகங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய அழுத்தத்தின் பேரில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் […]

