சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளார். தனது கட்சியின் முதல் தேர்தல் போட்டிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குப் பிறகு முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார்.. தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் […]
bihar assembly elections
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]
பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக நாளை மறு நாள் உள்ள நிலையில், பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன. பாஜக இந்த கணிப்புகளை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி, நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது. “இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம்; NDA ஆட்சியிலிருந்து வெளியேறும்” […]
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டது.. மேலும் மாநிலத்தை குற்றமற்ற மாநிலமாக மாற்றுவதாக உறுதியளித்தது. ஜன் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு […]
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்த முடிவு தனது கட்சியால் கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் “இது கட்சியின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவு. நான் போட்டியிட்டால், அது தேவையான நிறுவனப் பணிகளிலிருந்து என்னைத் திசை திருப்பிவிடும்.. .ட்சியின் பரந்த நலனுக்காக கட்சிப் பணிகளைத் தொடருவேன்,” என்று தெரிவித்தார். […]
Tejashwi has announced that every family in Bihar will be provided with a government job as soon as his government takes office.
The CAG said in its report that the government has not been able to account for about Rs 71,000 crore in Bihar.

