2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]

பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]

பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இன்று வெளியிட்டது. பாட்னாவில் உள்ள ஹோட்டல் மௌரியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக, ஜேடியு, எல்ஜேபி(ஆர்வி), எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் உள்ளிட்ட அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சங்கல்ப் […]

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் , மகாகத்பந்தன் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து ‘ஜீவிகா முதல்வர் தீதி திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு’ ரூ.30,000 மாத சம்பளத்துடன் நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் தனது அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்றும், அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு […]