பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இன்று வெளியிட்டது. பாட்னாவில் உள்ள ஹோட்டல் மௌரியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக, ஜேடியு, எல்ஜேபி(ஆர்வி), எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் உள்ளிட்ட அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சங்கல்ப் […]
bihar assembly elections 2025
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் , மகாகத்பந்தன் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து ‘ஜீவிகா முதல்வர் தீதி திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு’ ரூ.30,000 மாத சம்பளத்துடன் நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் தனது அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்றும், அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு […]
Tejashwi has announced that every family in Bihar will be provided with a government job as soon as his government takes office.

