நிதிஷ்குமார் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகி, ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் அளித்த முதல் பதிலில், தனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூறினார். அதாவது பீகார் மாநில […]

பீகார் முதல்வராக இன்று 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். பாட்னாவின் காந்தி மைதானத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய பிரமாண்டமான விழாவில் ரலை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிற முக்கியத் தலைவர்கள் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார். அவரை தொடர்ந்து பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றார் அவர் […]