பீகார் மாநிலத்தில் லக்கிசராய் பகுதியை சேர்ந்தவர் மிதிலேஷ் மஞ்சி. 18 வயது இளைஞரான இவர், காவலர் சீறுடை அணிந்து கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தனது தாயாரிடம் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். இதனால் மக்கள் கூட்டம் அங்கு கூடியது. கூட்டம் அதிகரிக்கவே இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் …